வைகாசித் திங்கள்
இவ்வையகத்தில் வந்துதித்த
வண்ணமயில் நீ,
பொன்நகையைக் காட்டிலும்
விலைமதிப்பற்ற உன் புன்னகையை
அள்ளிக் கொடுக்கும்
அமுதசுரபி நீ
Friday, September 3, 2010
Sunday, August 15, 2010
வலைத்தளத்தில் எனது முதல் பதிவு
பல தியாகங்களுக்குப் பின்னர் 1947 அகஸ்ட் 15 ஆம் நாள் நள்ளிரவில் அநஹியர்களின் அடிமை விலங்கை உடைத்து இந்தியா சுதந்திடம் அடைந்ததி. ஆனால் அன்று கிடைத்த சுதந்த்திடத்தை இன்று நாம் கொஞ்சம் கொஞ்சமாக அந்நியர்களுக்கு டிஜிடல் முறையில் விற்று வருகிறோம். அன்று வணிகம் செய்ய வந்தவர்கள் நம் நட்டின் இயற்கை வளங்ளை கொள்ளை அசித்துச் சென்றனர். இன்றோ நாளைய இந்தியா என்று அழைக்கப்படும் இளைய சமுதாயத்தினரின் அறிவையும் ஆற்றலையும் கொள்ளை அடித்துச் செல்கின்றனர். இந்த டிஜிடல் அடிமைத்தனத்தை எதிர்த்து நாம் எப்பொழுது போர்க்கொடி உயர்த்துவோம் எனத் தெரியவில்லை....
குமுறல் தொடரும்....
குமுறல் தொடரும்....
Subscribe to:
Posts (Atom)