Friday, September 3, 2010

வையகத்து வண்ணமயில்

வைகாசித் திங்கள்
இவ்வையகத்தில் வந்துதித்த
வண்ணமயில் நீ,


பொன்நகையைக் காட்டிலும்
விலைமதிப்பற்ற உன் புன்னகையை
அள்ளிக் கொடுக்கும்
அமுதசுரபி நீ

2 comments:

  1. வணக்கம்
    //பொன்நகையைக் காட்டிலும்
    விலைமதிப்பற்ற உன் புன்னகையை
    அள்ளிக் கொடுக்கும்
    அமுதசுரபி நீ //
    நல்லா இருக்கு தொடருங்கள்

    ReplyDelete
  2. வாங்க தினேஷ்
    உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.
    வலைப்பூவில் இதுவே எனது முதல் கவிதை...

    ReplyDelete