Friday, September 3, 2010

வையகத்து வண்ணமயில்

வைகாசித் திங்கள்
இவ்வையகத்தில் வந்துதித்த
வண்ணமயில் நீ,


பொன்நகையைக் காட்டிலும்
விலைமதிப்பற்ற உன் புன்னகையை
அள்ளிக் கொடுக்கும்
அமுதசுரபி நீ